மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலிருந்த தனியார் கட்டிடத்தை இடித்து அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் 11-வது வார்டில் உள்ள யோகநரசிங்கப் பெருமாள் கோவில் சந்தியில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து இருப்பதால் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ […]
