தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு […]
