திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, 1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது, சென்னையில் போய் பாருங்கள்.. தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான். சைவ பிள்ளைமாரில் பிறந்து […]
