Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வி.சி.க ஆர்ப்பாட்டம் – மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி…!!

மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு தொல் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு நெருக்கடியா ….. ஸ்டாலின் கொடுத்துட்டார் சவுக்கடி… திருமாவளவன் ஆவேசம் …!!

திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி போடுகின்றார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய கோரி வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவு படுத்திவிட்ட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ அல்லது  என்னையோ இழிவு படுத்துவது அல்ல இவர்களின் நோக்கம். நான் இடம் பெற்றிருக்கின்ற திமுக கூட்டணியை சிதறடிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக்தில் நீட்டுக்கு ஏன் அனுமதி ? அஞ்சி நடுங்கி,  கூனிக்குறுகி…. ஸ்டாலின் கொடுத்த விளக்கம் …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸில் அடுத்த கொடுமை… 6 வயது சிறுமி மரணம்…. உறவினரால் நேர்ந்த துயரம்…!!

ஹத்ராஸில்  6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் உயிரிழந்ததை தொடர்ந்து தனது உறவினர்களுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து  விசாரிக்கையில் சிறுமியின் உறவினர் தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பஞ்சாலைகள் மூடும் அறிவிப்பை திரும்ப பெறுக – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்…!!

புதுச்சேரியில் பஞ்சு ஆலைகளை  மூடும் அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சு ஆலைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் பஞ்சு ஆலைகளை இயக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.எஃப்.டி பஞ்சு ஆலையை முற்றிலும் மூட அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு புனே நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் …!!

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் விவசாயிகள் போராட்டம்  தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவன் கரை மாவட்டத்தில் வெண்ணிய நகரில் நேற்று நள்ளிரவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு புனே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் மக்கள்..!!

உறவினர்களுக்காக அமெரிக்காவில் சிறுபான்மையின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகெங்கிலும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சர்வதேச காணாமல் போனவர்களுக்கான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது.  இந்நாளில் உலகெங்கும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களுக்காக காத்து கொண்டுள்ள அவர்களது உறவினர்களின் துயரத்தை  நீக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. சர்வதேச காணாமல் போனவர்களின் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் பாகிஸ்தான்  வம்சாவழியில் வந்தவர்கள் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பலி – இழப்பீடு வழங்க டாஸ்மாக்‍ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ….!!

கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலமுறை ஊதியம், கொரோனா நோய் தடுப்பு கருவிகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய திருச்சி பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு … ரூ.5,000 நிவாரண வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ….!!

புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசைக்‍ கண்டித்து ஆர்ப்பாட்டம் …..!!

லாபகரத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது 55 வயதுடைய தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஓய்வு வழங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே வழித்தடங்களை  தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். இதனிடையே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பிப் பெற வலியுறுத்தியும் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சப்படி உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“உடனடியா ஆலையை மூடுங்க”… விஷவாயுவால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!

விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலித் இளைஞர் கொலை வழக்கு விவகாரம் : “அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரிக்கை”

தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]

Categories

Tech |