Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களை அனுமதிக்க வேண்டும்… கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம்… பரபரப்பில் தர்மபுரி…!!

பக்தகோடிகள் சாமியை தரிசனம் செய்ய கோவில்களை திறப்பதற்காக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கோவில்களை மூடியுள்ளது. இந்நிலையில் ஆகம விதிகளின் படி, கோவில்களில் பூஜை மட்டும் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் பக்தகோடிகள் தரிசனம் பெற தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களை திறந்து சாமியை தரிசனம் செய்ய பக்த கோடிகளை அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்… கோரிக்கைகளை வலியுறுத்தியும்… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

தமிழர்கள் தீவிரவாதிகள் அல்ல..! கொந்தளிப்புடன் எழுந்த ஆர்ப்பாட்டம்… இயக்குனர் வெளியிட்ட வீடியோ..!!

இயக்குனர் சேரன் இலங்கைத்தமிழர்கள் அமேசான் நிறுவனம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இலங்கை தமிழர்கள் லண்டனில் உள்ள அமேசான் நிறுவனம் முன்பு தமிழ் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை நீக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தினை இயக்குனர் சேரன் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் அங்கே தொடர்ந்து போராட்டம் நடத்த […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை.. காவல்துறையினர் மீது தாக்குதல்..!!

லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரபூர்வமான புள்ளி விவர தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் படி கடந்த ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்… கண்டன ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்கத்தினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சங்கத்தினர் இணைந்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வேலை நாட்களை அதிகரித்து 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ஊரக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை திறப்பதினால் சமூக சீர்கேடு… மத்திய மாநில அரசை கண்டித்து… நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மது கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிபடும் இந்த சூழலில் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிராக அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் சமூக சீர்கேடும், பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கைகளை வலியுறுத்தி… நாம் தமிழர் கட்சியினர்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை என்றும், அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாட்டை துரைமுருகன், மகிலன், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்டம் முழுவதிலும்… 228 இடங்களில் பாஜக நிர்வாகிகள்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவ்வபோது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அவர்களது வீட்டின் முன்பு பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காங்கிரஸ் கட்சியினர்… பெட்ரோல் விலையை கண்டித்து… பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அதனை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிவகாசியில் உள்ள காரனேசன் பகுதியில் பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி எம்.எல்.ஏ அசோகன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா கவச உடை அணிந்து… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட… காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா கவச உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், அதை தினந்தோறும் உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் பல கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து… கோஷங்களை எழுப்பிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்… திடீர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், விலை உயர்வை குறையாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாகுல் ஹமீது தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர் இறப்பிற்கு… தக்க இழப்பீடு வழங்க வேண்டும்… திராவிட தமிழர் கட்சியினர்ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர் பணியில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் கொடிக்கை விடுத்துள்ளனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்க மேலாளர் தேவகி, ஒன்றிய துணைச் செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… எல்.பி.ஜி. சிலிண்டர் தொழிலார்கள்… நெல்லையில் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோரின் தலைமையில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில்  கொரோனா காலத்திலும் கேஸ் வினியோகம் செய்து வருவதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளை… விடுதலை செய்யக்கோரி… பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…!!

திருநெல்வேலியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளையும், 7 தமிழர்களையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தொகுதி தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தெருவில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா காலத்திலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்திருக்காங்க..! விதிமுறைகளை மீறிய ஆர்ப்பாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக உலகம்பட்டி காவல்துறையினர் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சின்னையா, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதற்கு… மாவட்ட பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக மாவட்ட தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ காந்த், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. எல். முருகன் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

“சமூக ஊடகங்களை புறக்கணிப்போம்”… ஒற்றுமையினை இலக்காகக் கொண்டு… பிரித்தானிய இளவரசரின் ட்விட்டர் பதிவு…!!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளில் உள்ள இனவாதத்திற்கு எதிராக அறிவித்துள்ள சமூக ஊடக புறக்கணிப்பில் இணைந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஃபார்முலா ஒன் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் யூனியன் ஆப் ஈரோப்பியன் ஃபுட்பால் அசோசியேசன் ஆகியோரின் ஆதரவு பெற்ற முக்கிய கால்பந்து கிளப்புகள் நடத்தும் அரிய சமூக ஊடக ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் விளையாட்டுகளில் உள்ள பாகுபாடு, துஷ்பிரயோகம், இனவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையைக் காட்ட வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழ் புலிகள் கட்சியினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் தமிழ் புலிகள் சார்பில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார். மேலும் சார் பதிவாளரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அதில் மண்டலச் செயலாளர் மருதை திருவாணன், மாநில […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை கைவிட வேண்டும்..! நீதிமன்றத்தை புறக்கணித்து… வக்கீல்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி புதிதாக திறக்க இருந்த குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வருகின்ற 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் இந்த முடிவினை உயர்நீதிமன்றம் கைவிடக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 16-ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்திலும், 19, 21-ம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! விவசாயிகள் சங்கத்தினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே விவசாயிகள் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து புதுரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் சவடமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்..! கோரிக்கைகளை வலியுறுத்தி… வக்கீல்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கும் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பெரம்பலூர் வக்கீல்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! விவசாயிகள் சங்கத்தினர்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகள் உரவிலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு – திருப்பூர் விவசாயிகள் ஆவேச போராட்டம் …!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போக்குவரத்து கழகத்தினுடைய விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கூடாது. மேலும் வார விடுமுறை வழங்கப்படுவதை பறிக்கக்கூடாது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்கக்கூடாது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்..! கோரிக்கைகளை வலியுறுத்தி… வக்கீல்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதியதாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகுத்தார். சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னத்தில் புதிதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் தடையா..? இதை வன்மையாக கண்டிக்கிறோம்… பொதுமக்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே 1,000 வருடம் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா ஆகியவை ராஜதானி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் வருடந்தோறும் நடைபெற்று வந்தது. இதுதவிர பல்வேறு பண்டிகைகளின் போது வழிபாடு நடைபெற்று வந்தது. இந்த கோவில் தற்போது இயற்கை சீற்றம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்… நாகர்கோவிலில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில், அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சம்மந்தன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். செல்வராசு எம்.பி. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்..! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்… நாகையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகையில் இருந்த மீனவர்கள் சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் தேதி மகாலட்சுமி நகர் பகுதியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகுத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது புழுங்கலரிசியை நியாயவிலை கடைகளுக்கு 3 ராகமாக வழங்காமல், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்… பல்வேறு அமைப்பினர்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கையில் பல்வேறு அமைப்பினர், அரக்கோணத்தில் நடந்த இரண்டு பேர் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை அரண்மனை வாசலில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் வீரையா தலைமையில் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்தக்கோரி… கொட்டும் மழையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருந்த காரணத்தினால் எந்த கோயில்களிலும் திருவிழா நடத்தப்படவில்லை. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

குடிகாரர்கள் தானே…! ஏன் அப்படி செய்யல ? போதையிலும் கரெக்ட்டா செய்யுறாங்க…. திருமா ஆவேசம் …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரக்கோணம் இரட்டைக் கொலை ஏன் நடந்தது. ஊடகங்களில் திசை திருப்புகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள். சில தலித் இயக்கங்களும் கூட தவறான கருத்துக்களை முன் மொழிகிறார்கள். எப்பொழுதுமே அடிப்படை பிரச்சனை என்ன ? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,  முதன்மை பிரச்சினை என்ன ? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய அடிப்படையான பிரச்சினை  சாதிய  வேறுபாடுகள், சாதியை முரண் பாடுகள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இரட்டை கொலை” அதிமுக பிரமுகர் தான் காரணம்…. குண்டர் சட்டத்தில் கைது பண்ணுங்க…. கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்… தேர்தல் புறக்கணிப்பு “பேட்ஜ்” அணிந்து… நாகையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு “பேட்ஜ்” அணிந்து ஒப்பந்த தொழிலாளர்கள் சி.பி.சி.எல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை உத்திரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வ பணி வழங்க வேண்டும் என்றும், ஆலை விரிவாக்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… இல்லனா இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… நாகையில் பரபரப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை அடுத்த பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை எழுத்துப்பூர்வ பணி உத்தரவாதத்துடன் வழங்கக்கோரியும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க… கோஷங்களை எழுப்பிய தொழிற்சங்கத்தினர்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கியுள்ளார். தலைவர் அகஸ்டின், மாவட்ட செயலாளர் துரைசாமி, நிர்வாகிகள், பொருளாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் இதர பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் சேம நல நிதி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து… ராமநாதபுரத்தில் ஊழியர்கள் போராட்டம்..!!

ராமநாதபுரத்தில் வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ,வங்கி ஊழியர்கள் மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ,அரசுடமை வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்ட்ரல் வங்கி உதவி மேலாளரான  சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் செயல்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள்  வங்கியிலுள்ள 145 லட்சம் கோடி மக்களின் சேமிப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக … ஆர்ப்பாட்டதில் மார்க்சிஸ்ட் கட்சி…!!!

சிவகிரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் . தென்காசி மாவட்டத்தில் ,சிவகிரியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக சிவகிரியில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஜெயராஜ் தலைமை தாங்கி  நடத்தினார் . வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு கண்டித்து… ஆர்ப்பாட்டம்…!!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகிரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தென்காசி மாவட்டத்தில் சிவகிரி பகுதியில், சிவகிரி தேவர் மகாசபை சார்பில், நேற்று வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகிரி தேவ மகாசபை தலைவரான குருசாமி பாண்டியன் தலைமை ஏற்று நடத்தினார். உபததலைவரான விக்னேஷ் ராஜா, செயலாளரான சௌந்தர்ராஜன் மற்றும் பொதுச்செயலாளராக கற்பக சுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கருப்புக் கொடிகளை ஏந்தி, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல்துறை அதிகாரியை கண்டிக்கிறோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் மீது அந்த காவல்துறை அதிகாரி பொய் வழக்குகள் பதிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் என்றால் இளக்காரமா…? மோடி அரசுக்கு மனசாட்சி இல்லையா… வைகோ ஆவேச பேச்சு…!!

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.  மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]

Categories
Uncategorized

அழுகிய நெற்பயிர்கள்…விவசாயிகள் வேதனை… தப்படித்து ஆர்ப்பாட்டம்…!!!

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட நிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்கள் உடன் தப்படித்தும் ,ஒப்பாரிவைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.புயல் மற்றும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று இரவு முதல் நிறுத்தம்… திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 19ஆம் தேதி… நாம் தமிழர் கட்சி… மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…!!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 19ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் […]

Categories
மாநில செய்திகள்

“நியாயமான தீர்ப்பு வழங்கும் வரை போராடுவோம்”… இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இஸ்லாமியர்கள் கூறியுள்ளனர். 56 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இளைக்கும் வகையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு இருப்பதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிவாசலை சட்டவிரோதமான இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிவாசல் இடிப்பு தினமான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டும் உதவியாளர் சங்கத்தின்  மாவட்ட துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் பத்மா மாவட்ட செயலாளர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்கி குறைந்தபட்ச ஊதியம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் […]

Categories

Tech |