Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு… நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி… நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கத்தோடு கேரள நடிகர்கள் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை… ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…!!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கை அரசாணையின்படி அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இலவச வீடு கட்டித்தர வேண்டும்… ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை… தேனியில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், சொந்த வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்… தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம்… ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…!!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும், அனைத்து ஊராட்சி செயலர்களுக்கு சார்புநிலை கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி… விசைப்படகு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… நங்கூரமிட்டு காத்திருக்கும் படகுகள்…!!

மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் எனவும், தற்போது உயர்ந்துள்ள டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படையினரால் கடலில் மூழ்கி சேதமான தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மீன் பிடிப்பதற்கான அனுமதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்… விடுதலை சிறுத்தை கட்சியியர் கோரிக்கை… ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கடலாடி தாலுகாவில் உள்ள மடத்தாகுளம் பொது கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், அரசு புறம்போக்கு நிலத்தை உப்பளம் அமைத்து ஆக்கிரமிப்பதையும் தடுக்க கோரியும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாநில துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோயிலை தானே திறக்க சொன்னோம்…. அது குத்தமா…? வானதி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு…!!!

கோவை தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் அனைத்து நாட்களிலும்  திறக்கமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் முன்பாக கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரியாங்கா காந்தி கைது… விடுதலை செய்ய வலியுறுத்தி… கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!!

காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரியங்கா காந்தி கைது… மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பிரியங்கா காந்தியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊழலை தடுக்க வேண்டும்… சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்… டாஸ்மார்க் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு தமிழக அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிரடி ரெய்டுகளை நிறுத்த வேண்டும் என்றம், மதுக்கடையில் நடக்கும் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்… வீர இந்து அமைப்பினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் பரபரப்பு…!!

கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி வீர இந்து பேரமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேட்டு பகுதியில் வீர இந்து பேரமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீரப்பாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வந்து செல்வதற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பகுளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

4 அம்ச கோரிக்கைகள்… வருவாய்துறை அலுவலகம் முன்பு… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய்த்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் 24 மணி நேரம் பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி… வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பல இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அரசின் அறிவிப்பின் படி 25லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பட்டதாரி இல்லாத பணியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெடுகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்… தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில்… தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!!

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் இன்று முதல் நாள் போராட்டம் நடத்தி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து….. தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…..!!!

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.மக்கள் விரோத போக்கில் செயல்படுவதாக ஒன்றிய அரசை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்… பெண் காவலர் படுகொலை… நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் பெண் காவலர் சபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், மாநில […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட பெண் பணியாளர் …. இழப்பீடு வழங்கக்கோரி …. சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….!!!

பணி நீக்கம்  செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில்  ஆர்ப்பாட்டத்தில்நடைபெற்றது . நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மைப்பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கியுள்ளார் .மேலும் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்துள்ளார். இதில் மயிலாடுதுறை அருகே குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்தம் தூய்மைப் பணி பரப்புரையாளர் நதியா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று எராளமான மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 1,500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆர்பாட்டத்திற்கு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சீரான குடிநீர் வழங்கவேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜாகவினர்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர. மேலும் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாவட்ட மேலாளரை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!

மதுரை அண்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மதுரை மண்டல டாஸ்மாக் பணியாளர்கள் சார்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பணிச்சுமை உள்ள கடைகளில் குறைவான பணியாளர்களையும், குறைவான பணிச் சுமை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்துள்ளதாகவும், ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சிறு சிறு குற்றங்களுக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலையில் இருந்து நீக்கியதை கண்டித்து …. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!

சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து சிஐடியூ மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையின் முன்பாக கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சிஐடியு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரான […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!”.. காவல்துறையினருடன் மோதல்.. 250 பேர் கைது..!!

ஆஸ்திரேலியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை  எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டில், பல நகர்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. எனவே, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் மிகப் பெரிய நகரான சிட்னி, மெல்போர்ன், தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகர்களில் கொரோனா தொற்று, சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, இந்த நகர்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று […]

Categories
உலக செய்திகள்

தலீபான் கொடியை நீக்கிய மக்கள்.. நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியதால் துப்பாக்கிசூடு.. மூவர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… அரசு ஊழியர் சங்கத்தினர்… 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் புதிதாக கொண்டுவந்துள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்… மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 வேளாண் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் கட்டி தர வேண்டாம்… அதிகாரிகளை தடுத்த தூய்மை பணியாளர்கள்… நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை…!!

வீடுகள் கட்டித்தர தருவதற்கு பதிலாக பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் கட்டித்தர வேண்டாம் என்றும், இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்… கோரிக்கை விடுத்த தூய்மைபணியாளர்கள்… அதிகாரிகள் பேர்ச்சுவார்தை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி  பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து சங்க நிர்வாகிகள் கணேசன், முருகவேல், முனியசாமி, பெருமாள், பாலு, முனியசாமி மற்றும் தூய்மை பணியாளர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் ஆர்ப்பாட்டம்… திடீரென ஏற்பட்ட மோதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

பிரான்சில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரான்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி கடவுச்சீட்டு மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லியோன், பாரீஸ், மான்ட் பீலியர், டூலூஸ், நான்டெஸ், மர்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் 150 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியா நடைபெற்று வருகிறது. மேலும் “நாங்கள் கினி பன்றிகள் அல்ல தடுப்பூசி செலுத்தி கொள்வது எங்களது தனிப்பட்ட விருப்பம்” என்ற எழுதப்பட்ட பலகைகளை ஏந்தி நாடு முழுவதும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த திட்டதை கொண்டுவர வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நடித்துள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்க வேண்டும், 2 ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்பதிவில்லா இலவச ரயில் பெட்டியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒப்பந்தம் என்ற முறை வேண்டாம்… எங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் கேஸ் சிலிண்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் மதுரை சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு தேவையான அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 7,500 ரூபாய் வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது எங்களுக்கு எதிரான சட்டம்… மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்… எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரை ஜெட்டி பாலத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசு மசோதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து நகர் தலைவர் ஹமீது பைசல், விவசாய அணி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரதமரை அவதூறாக பேசிய பாதிரியார்… குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்… பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பாஜக கட்சியினர் இணைந்து பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நேற்று பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் தமிழர் கட்சியினர்… எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிப்பு… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் எங்களுக்கு ரொம்ப பாதிப்பு… மத்திய அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… மீனவர்கள் போராட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கலவரம்.. உணவுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை..!!

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கைதானதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் உருவாகி அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜேக்கப் ஜுமா தென்னாப்பிரிக்காவில் கடந்த பத்து வருடங்களாக அதிபராக இருந்தவர். இந்நிலையில் இவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகததால், நீதிமன்றத்தை அவமதித்ததாக 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் வன்முறையை ஏற்படுத்தி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பு ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.. தமிழின படுகொலைக்கு நீதி..!!

இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐநா சபை முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை தமிழர்கள் சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நீதி வேண்டும் என்றும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாளும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தமிழின மக்களின் அழிவை வெளிக்கொண்டுவர நடத்தப்பட்ட மிக முக்கியமான இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு மாநிலங்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடுகள் மூலம் ஆட்டோவை இழுத்துச்சென்று …. நூதன முறையில் ஆர்ப்பாட்டம் …!!!

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவற்றின் விலையை குறைக்க வேண்டும்… 300க்கும் அதிகமானோர்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

பெட்ரோல்களின் விலைகளை குறைக்குமாறு 300-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல்கள் விற்பனை ஆகின்ற நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஏ அருள் சென்ற காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்துள்ளார். இதையடுத்து இம்மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் தங்கராஜ் முன்னிலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை சும்மா விட கூடாது… சமூக ஆர்வலர் மரணம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மும்பை சிறையில் இருந்த சமூக ஆர்வலரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி என்பவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கணும் …. விலை உயர்வை கண்டித்து …. தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் சார்பில் நேற்று திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து மாவட்ட அவைத் தலைவர் சரவணன் ,மாவட்ட துணை செயலாளர்  புஜ்ஜி […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு: சைக்கிளில் சென்று பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா விலையை குறைக்கணும் …. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் ….!!!

பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பெட்ரோல் டீசல் , விலை உயர்வைக் கண்டித்து கட்சிக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் ,ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூபாய் 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே செல்கிறது… இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்… கட்சியாளர்களின் செயல்…!!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் கேஸ் மற்றும் பெட்ரோலின் விலையின் அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித கட்சிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டாரத் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அத்தியாவசியப் பொருட்கள் விலை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும்… கோவில்கள் முன்பு நின்று… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 18 கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நரசிம்மர் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… 12 கோவில்கள் முன்பு நின்று… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்…!!

தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 12 கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் […]

Categories

Tech |