Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. மக்கள் கட்சியினர் கோரிக்கை…. கடலில் இறங்கி போராட்டம்….!!

சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி  நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பழைய திட்டத்தின் படி ஓய்வூதியம்…. பல கோரிக்கைகள் முன்னிறுத்தி…. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பாக  ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் வள்ளிதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்த்தநாரி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மூன்று […]

Categories
மாநில செய்திகள்

செம ஷாக் நியூஸ்…. 30 வருஷமா ஊதிய உயர்வு இல்லையா?… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனமாகும். கோவை மாவட்டம் பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு 25 சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவச் செலவு தொகை தரல…. காப்பீடு நிறுவனம் மீது புகார்…. ஓய்வூதியர்கள் போராட்டம்….!!

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பேசினார். அவர் கூறியது ஓய்வூதியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக பிடித்து வைத்துள்ள செலவுத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம்,  காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது  நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய திட்டம் வேண்டாம்…. வங்கி ஊழியர்கள் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும், வேலை சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை குறைக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்…. மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை…. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்….!!

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ல் பேச்சுவார்த்தை நடத்தியபடி ஊதிய உயர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும், அடிப்படை பதவிகளுக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு சம்பவம்…. ரஷ்ய அதிபருக்கு எதிராக போராடியவர்கள் 800 பேர் கைது…!!

ரஷ்ய நாட்டில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படுகின்ற ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொந்த நாட்டு மக்களும் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் மாஸ்கோ மற்றும் ரஷ்ய அதிபரின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்  பெர்க் உள்ளிட்ட 37 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீசார் தரதரவென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை கைவிட வேண்டும்…. பங்குகளை விற்க கூடாது…. இன்சுரன்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கைவிட கோரி இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சங்க தலைவர் செல்வகுமார், பொருளாளர் ராமசந்திரன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் நடவடிக்கை எடுங்க…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த அலுவலகத்தை மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து சி.இ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தை உடனடியாக ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கோரிக்கையை நிறைவேற்றவிடில் ஒட்டுமொத்த தொளிலாலர்கல்ம் இணைந்து மாபெரும் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடக அரசை கண்டித்து… மார்ச் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… டி.டி.வி தினகரன்…!!

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சமூகநீதி பேசுபவர்களை வாக் வாங்குவதற்காக ஜாதி பிரிவை தூண்டி பிரிவினை ஏற்படுத்த நினைக்கின்றீர்கள் என குற்றம்சாட்டி அவர், உடல் நலக்குறைவால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதா மரணம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் ஏற்படும் இணையதள பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடையாள அட்டை வழங்க வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் நெட்ஒர்க், சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்க முடியாமலும் இருப்பதையும் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்து வாலிபர் கொலை…. இந்து முன்னணியினர் கண்டனம்…. அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம்….!!

இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்து ஜனநாயக முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் இந்து ஜனநாயக முன்னணி சார்பில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கோதாவரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய நிர்வாகிகள் திருப்புல்லாணி அரியமுத்து, போகலூர் கருப்பையா, நயினார்கோவில் தியாகராஜன், மண்டபம் சுந்தரமூர்த்தி, பாம்பன் காசிநாதன், ராமநாதபுரம் பாலகிருஷ்ணன், செல்வராஜ், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்!…. வந்தது புதிய சிக்கல்….!!!!

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், இடைநிலை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்வ சுந்தர்ராஜன், கணினி ஆசிரியர் சங்க பயிற்றுனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முருகையா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் […]

Categories
நாகப்பட்டினம்

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்க…. கலெக்டர் அலுவலகம் முன்பு….. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!! 

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள்  காலிப் பணியிடங்களை  நிரப்ப  மற்றும்   11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி   ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  நேற்று ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடியை  குறைக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.  இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.  இதனையடுத்து முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன்  மற்றும்  மாநில செயற்குழு உறுப்பினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி…. மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. கூட்டுறவு சங்கத்தில் பரபரப்பு….!!

பயிர் கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கந்தசாமி, […]

Categories
உலக செய்திகள்

“தீவிரமடைந்த போராட்டம்!”… அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்துங்க… கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் நடத்தும் போராட்டத்தை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. கனடாவில் எல்லையை கடந்து வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமானாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர அணிவகுப்பு என்னும் பெயரில் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் போராட்டம் தொடங்கியது. தற்போது நாடு முழுக்க இந்த போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஆர்ப்பாட்டம்… தடுப்பூசியை எதிர்க்கும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்ய நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் தடுப்பூசி தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. எனவே ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. அந்நாடுகளில், மக்கள் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கனடா மற்றும் நியூசிலாந்து […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை அரசை எதிர்க்கக் கிளம்பும் தமிழக மீனவர்கள்…. காரணம் இதுதான்?…!!!!

தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடுவதை கண்டித்து பிப்ரவரி 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசியல்வாதிகள் விடுத்த கண்டனங்கள் எல்லாம் வெறும் கண்டனங்களாகவே இருக்கிறது. இந்நிலையில் தங்களுக்கு தாங்களே குரல்கொடுக்கக் கிளம்பும் இவர்கள் குரலாவது கேட்க வேண்டியவர்கள் காதில் கேட்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கைது…. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததை கண்டித்தும், மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன், […]

Categories
உலக செய்திகள்

“அப்போ இனிச்சிச்சு, இப்போ கசக்கோ?”…. தலைமறைவான கனடா பிரதமர்… ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

கனடாவில் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனாவிற்கு  எதிரான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகரான ஒட்டாவாவில் மக்கள்,ட்ரக்  ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘Freedom Convoy’ என்ற ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வாதிகாரம்!”… பாகுபாடான செயல்…. பிரான்ஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக ஊர்த்திக்கு அனுமதி மறுப்பு…. மத்திய அரசை கண்டித்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…. திராவிட தமிழர் கட்சியினர் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திராவிட தமிழர் கட்சியினர் சார்பில் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரனூரில் உயிரிழந்த அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் உடலை பொதுபாதை வழியாக எடுத்து சென்றதால் சிலர் அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆக இதனை கண்டித்தும், வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

4ஜி, 5ஜி யை நடைமுறை படுத்த வேண்டும்…. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்….!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் 4ஜி, 5ஜி இணைய சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள தேவன்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முறையாக பராமரிக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவையை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாக்டரே வர மாட்டேங்குறாரு…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்…. கால்நடைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு….!!

கால்நடை மருத்துவமனை செயல்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கால்நடைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடமலைகுண்டுவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் வராததை கண்டித்தும், கால்நடைகளுக்கு காணை நோய்க்கான தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் பங்கேற்றதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவர் சங்க தலைவர் படுகொலையை கண்டித்து…. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் தீரஜ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளை புதுச்சேரியில் பல்கலைகழகத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான ரவிக்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி மீது தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…. தேனியில் பரபரப்பு….!!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தாத்தப்பன்குளம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரான்  அமைப்பின் தேனி மாவட்ட தலைவரான இவர் கம்பம்-குமுளி சாலையில் இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்…. நாம் தமிழர் கட்சியினர் கைது…. கம்பத்தில் பரபரப்பு….!!

தடையை மீறி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சிக்னல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 161-வது சட்டத்தை பயன்படுத்தி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்…. பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. எச்சரிக்கை விடுத்த நிர்வாகிகள்….!!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் பங்களாமேடு பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி குறித்த பயனாளிகளின் குறித்த பட்டியலை விரைந்து நிறைவு செய்ய வேண்டும், அரசின் உத்தரவின்படி ஓய்வூதியம், கருணைத்தொகை வழங்க வேண்டும், பதவி உயர்வை விரைவில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒருதலை பட்சமாக செயல்படும்…. போலீசாரை கண்டித்து…. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்….!!

ஒருதலை பட்சமாக செயல்படுக் காவல்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள சுப்பன் தெரு சந்திப்பில் உள்ள டீக்கடையில் கடந்த 13-ஆம் தேதி இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேனி மாவட்ட ஆதிதிராவிட உறவின்முறை சார்பில் அல்லிநகரம் […]

Categories
மாநில செய்திகள்

67,000 பேர் மீது வழக்கு…. தடையை மீறிய இபிஎஸ்…. வழக்கு போட்ட போலீஸ்….!!!

திமுக அரசு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும், பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் சேலத்தில் இபிஎஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஈபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு, தொற்றுநோய் பரவ காரணம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இபிஎஸ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆணவ கொலையை தடுக்க வேண்டும்…. வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு தேனி தாலுகா தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க தலைவர் நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும்…. கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை…. 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பட்டு மற்றும் பருத்தி நூல்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் மிகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. மறவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி மறவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட மறவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் உத்தரவின்படி சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்ச் சவடால்…. “குடும்ப அட்டைதாரருக்கு ரூ 5,000 கொடுங்க”… திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி அறிக்கை!!

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.. கழக ஒருங்கிணைப்பாளராக திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், இருவரும் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்…. சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு காலமுறை ஊதியமும், பணியும் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடைங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு…. பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறை எதிப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக இந்த ஆர்பாட்ட நடைபெற்றுள்ளது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சர்வோதீப் பெண்கள் எழுச்சி கூட்டமைப்பு இயக்குனர் சகாய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்…. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்…!!!

நாடாளுமன்ற வளாகத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் முருகராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : மாநாடு திரைப்படத்தை வெளியிட வேண்டும்…. சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்….!!!

மாநாடு திரைப்படத்தை வெளியிட வற்புறுத்தி சிம்பு ரசிகர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று […]

Categories
மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமி பூஜை… அ.தி.மு.க.- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடுவதற்காக கொழுமங்களில் திமுகவினர் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் இந்த பூமி பூஜைக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அங்கு பணியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை… தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

பி.எஃப் தொகை முறையாக பணியாளர் கணக்கில் சேர்க்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏராளமான தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை முறையாக பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி ஆணையாளர் சேகருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எஃப் தொகை கணக்கில் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினக்கூலி பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு […]

Categories
மாவட்ட செய்திகள்

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்…. அதிமுக எம்எல்ஏ ஆதரவு….!!

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த….. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  கோஷமிட்டனர். அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு நேரடி தேர்வு வைப்பது முறையானது இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்ப்பாட்டம்… ஆர்ப்பாட்டம்… நவம்பர் 14ஆம் தேதி…. இது சீமான் ஆர்ப்பாட்டம்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் நவம்பர் 14ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கூறி கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது .அதற்கு அடிபணிந்து உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர் மட்டமான 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே அணையை திறந்து விட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை தடுக்க தவறிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கூட இல்லை… நெடுஞ்சாலை சங்கத்தினர் கோரிக்கை… அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம்…!!

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலைப் பணியாளர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி, மழைக்கோட் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே அடிப்படை தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் […]

Categories

Tech |