Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரன்சி: இன்று முதல் இந்தியாவில்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

வெளிநாடுகளில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார். அந்த அடிப்படையில் இன்று மத்திய ரிசர்வ்வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து இருக்கிறது. இப்போது பொதுத்துறை வங்கியான SBI, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் லோன்… RBI வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்… நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு…!!!!!

டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஏற்படுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருக்கிறது. இதனை செய்வதன் மூலமாக தற்போதுள்ள டிஜிட்டல் கணக்குகள் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தற்போது உள்ள புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் கடன் வழங்கும் சேவை வழங்குனர்கள் அல்லது டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…… ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு…..!!!!

ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலோ அல்லது பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தாலும் அது செல்லாது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி சில அளவுகோலின் படி ரூபாய் நோட்டுகளை தகுதியற்றவை என்று கூறியுள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகள் முழுவதுமாக அல்லது சில இடங்களில் அழுக்காக கிளிவது போன்று இருந்தால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளது. மேலும் நோட்டின் நிறம் மஞ்சளாவது, அதிகப்படியான மடிப்பு, அழுக்கு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு மேல் மடங்கி சேதமடைந்து இருந்தால் செல்லாது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ஆர்பிஐ…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி 4.99 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ரெப்கோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வீதம் உயரும். இதனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மாற்றங்களுடன் மீண்டும் வருகிறது…. புதிய ₹500 நோட்டு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ₹2000 நோட்டு அதிக அளவில் புழக்கத்தில் இல்லை. எனவே ₹500 நோட்டு மட்டும் புழக்கத்தில் உள்ளது. இதனால் ₹500 கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் 2022 ஜனவரி 1 முதல் அமல்…. ஆர்பிஐ அதிரடி உத்தரவு…..!!!!

வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் பொருள்களில் வங்கி ஊழியர்கள் மோசடி நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை போல் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்க வேண்டும். தீ விபத்து அல்லது வங்கி கட்டிடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலும் இழப்பீடு தரவேண்டும் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ATM-ல் பணம் எடுக்க இனி…. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் தவிர்த்து பிற வங்கி ஏடிஎம்களில் பெருநகரங்களில் மூன்று முறையும்,ஊரக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று யாரும் பணம் அனுப்ப முடியாது…. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று  நள்ளிரவு 12 மணி […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு…. RBI வெளியிட்ட புதிய அறிக்கை….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் RTGS-இல் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் நிரந்தர தீர்வுக்கான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகள் சனி […]

Categories
தேசிய செய்திகள்

அன்னிய செலவாணி கையிருப்பு… ரூ.42.21 லட்சம் கோடி… ஆர்பிஐ தகவல்..!!

மார்ச் 19ஆம் தேதியுடன் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு ரூ.42.21 லட்சம் கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 19ஆம் தேதியுடன் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு ரூ.42.21 லட்சம் கோடியாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு 8 கோடி டாலராக உயர்ந்து 3,463 கோடி டாலராக இருக்கிறது. சர்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் 150 கோடி டாலராகவும் நாட்டின் காப்பு நிதி 496 கோடி டாலராகவும் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள்… மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்…!!!

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, […]

Categories
அரசியல்

இது ஜனநாயகத்திற்கு எதிரானது… ஆர்.பி.ஐ.-ன் கீழ் கூட்டுறவு வங்கிகள் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்..!!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க அவசர சட்டத்தை திரும்ப பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் […]

Categories

Tech |