லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் நிரவ் மோடியை இந்தியாவில் உள்ள சிறையில் அடைப்பதற்கு சிறப்பு அறை தயாராக உள்ளது. குஜராத்தில் மிகப்பெரிய பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர் முறைகேடாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் அதனை காட்டி 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார். மேலும் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் […]
