நாசா மீண்டும் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1,42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் தூரம் பயணம் மேற்கொள்கின்றது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் மின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி […]
