கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்முடைய உடலில் சளி மூலமாக உருவாகும் தீய நுண்கிருமிகள் இருக்கிறதா என்பதை ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலமாக கண்டறியலாம். அதன் பிறகு தீய நுண் கிருமிகள் மூலமாக உடலில் எதிர்பாற்றால் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இத்தகைய துரித பரிசோதனை கருவிகள் மற்றும் ஆர்டி- பிசிஆர் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், தென் […]
