குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். அம்மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் நேற்று நடந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது “தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ […]
