Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு கெடு – அதிரடி காட்டிய ஐகோர்ட்…!!

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை குடியிருப்பில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்டர்லி முறை மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு அடிக்கும் ஸ்டிக்கர் மற்றும் சொந்த வாகனங்களில் அரசு முத்திரை ஆகிவை தொடர்பான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் […]

Categories
மாநில செய்திகள்

#breaking: ஆர்டர்லி முறையை 4மாதங்களில் ஒழிக்க உத்தரவு – ஐகோர்ட் அதிரடி …!!

கடந்த 3ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் ஆர்டர்லி முறைக்கு நீதிமன்றம் பலமுறை கண்டனத்தை பதிவு செய்திருந்தது.ஆர்டர்லி முறையை ஒழிக்க கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்ல் தெரிவித்து இருந்தது. அதன்படி மீதமுள்ள ஆர்டர்லியை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு காவல்துறையில் மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும்  உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்கள்,  அதிகாரிகள் ஆர்டர்லிகளை பயன்படுத்தவில்லை என்று உத்தரவாதம் அளிப்பதாக  தமிழக டிஜேபி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை… டிஜிபி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் காவல்துறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக  பணியமர்த்தப்பட்டு இருப்பதாக பல தினங்களாக புகார் வந்த வண்ணம் உள்ளது. உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்தி வருவது குற்றம் என்ற காரணத்தினால் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டலியாக உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் இது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுத்து நடவடிக்கை என்ன ? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசிடம் இருந்தோ டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன். காவலர்களுக்கு காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை உத்தரவை எதிர்த்து, சம்மந்தப்பட்ட காவலர் தொடர்ந்து வழக்கில்,  இடத்தை காலி […]

Categories

Tech |