ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மாற்று வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-வது பாதி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளனர் . இதனால் இவர்களுக்கு பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து […]
