சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி வீணா என்பவர், நடிகர் ஆர்கே சுரேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் எனது கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கி தருவதாக சென்னையிலுள்ள கமலக்கண்ணன் கூறினார். அதன் பெயரில் திரைப்பட நடிகரான ஆர்கே சுரேஷை எனக்கும், […]
