அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கூறியிருந்தது. முன்னதாக தமிழக அரசு பின் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் தற்போது பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும், […]
