Categories
அரசியல் மாநில செய்திகள்

“சமூக நீதி வேண்டாம் சகோதரத்துவம் வேண்டாம்”…. பேருந்தில் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு…. NEXT PLAN என்ன?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு” அம்மையார் போன்று துணிச்சலான முடிவை எடுப்பாரா முதல்வர்….? வலுக்கும் எதிர்பார்ப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில்.. சீன எல்லை விவகாரம்… ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் …!!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் ராமர் கோயில் பூமி பூஜை, சீனா எல்லை பிரச்சனை, கொரோனா பரவல் ஆகியவை பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் நிலவும் தற்போதைய சூழல்கள் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமர் கோயில் பூமி பூஜை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீன அரசு உற்பத்தி செய்யும் பொருள்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. […]

Categories

Tech |