தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவது 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த […]
