இதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம் தான், இந்தளவு உயிரிழப்பிற்கான […]
