பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாடு முழுக்க தொடக்கப்பள்ளிகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்சில் ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாத கடைசியில் கொரோனா தொற்று குறைவாக இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், பல்வேறு துறைகளில் முகக்கவசம் கட்டாயமில்லை […]
