1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு மகனாகப் பிறந்தவர் ராகுல் காந்தி. புதுடெல்லியில் பிறந்த ராகுல் காந்தி தனது ஆரம்பக் கல்வியை அங்கிருக்கும் மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கினார். ஆனால் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாப்பின் காரணமாக தங்கையுடன் பள்ளி சென்று படித்தவர் வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்த ராகுல் புனித ஸ்டீபன் கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரிப் […]
