ஆரணி அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி புதுகாமூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய புஷ்பராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக ஆரணிக்கு வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் குளிக்கச் சென்று இருக்கின்றார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அவருடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில் மீட்க முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் […]
