தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்றும், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாறி, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று […]
