Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை …. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 5 நாட்களுக்கு மிக கனமழை…. தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…. எந்தெந்த மாவட்டம் பாத்துக்கோங்க…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 20 மாவட்டங்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை….!!!!

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டை மாவட்டம் எருமேலி அருகே உள்ள பள்ளிபாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாமுக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்ட நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் ‘ஆரஞ்ச் அலர்ட்’ …. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது நேற்று மாலை 4 மணி அளவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட  இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories

Tech |