தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை […]
