நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை […]
