தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட […]
