Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. புடவைகளுக்கு மட்டும் பெண்கள் செலவிடும் தொகை இவ்வளவா?…. வெளியான ஆய்வு முடிவு….!!!

இந்தியாவில் சேலைக்காக மட்டும் வருடத்திற்கு பெண்கள் 4000 ரூபாய் வரை செலவிடுவதாக டெக்னோபார்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அதில் 25 வயதிற்கு மேற்பட்ட 37 கோடி பெண்கள் ஆண்டிற்கு புடவைகள் வாங்க சராசரியாக 3500 முதல் 4000 வரை செலவிடுகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் பனாரஸ் புடவை, ராஜஸ்தானின் கோட்டா, மத்திய பிரதேசத்தில் சாந்தேரி ரக புடவைகளை அதிகம் விரும்பி வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும்  2031 ஆம் ஆண்டில் இந்தியாவில் புடவை அணியும் பெண்களின் […]

Categories
உலக செய்திகள்

உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது தெரியுமா….??? அடேங்கப்பா இதுதானா…..!!!

உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரமாக இஸ்ரேலில் உள்ள ஒரு நகரம் திகழ்வது ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் எது எனும் கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டில் முதலிடம் வகித்த பாரிஸ் சுரிச் மற்றும் ஹாங்காங் நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரம் முதலிடம் பிடித்தது. உலகில் அதிகரித்து வரும் பண […]

Categories
தேசிய செய்திகள்

மாடுகளுக்கு சாக்லேட் கொடுங்க நிறைய பால் தரும்… மத்தியபிரதேச பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்…!!

மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இதை சாப்பிட்டால் மன சோர்வு குறையும்…. அமெரிக்க ஆய்வு முடிவில் தகவல்…!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் காளான் சாப்பிடுபவர்களுக்கு மனசோர்வு குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பென் ஸ்டேட் என்ற மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 24 ஆயிரம் இளைஞர்களை பயன்படுத்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் உணவில் காளானை சேர்த்தால் மன அழுத்தம் மற்றும் மன சோர்வு குறையும் என தெரியவந்துள்ளது. ஏனெனில் காளானில்  ஏர்கொதியோனைன் என்ற வேதிப்பொருள் உள்ளதாகவும் இது மனச்சோர்வை குறைக்கும் தன்மை உடையதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காளான் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவு… இனிமே எந்த பயமும் வேண்டாம்…!!!

கோவிஷீல்ட்  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பற்றி நடத்திய ஆய்வில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் […]

Categories

Tech |