தேனியிலிருக்கும் ரேஷன் கடைகளில் திடீரென்று ஆர்.டி.ஓ ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் தினந்தோறும் 8:00 மணி முதலில் இருந்து மதியம் 12 மணி வரை ரேஷன் கடையை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பத்திலிருக்கும் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில ரேஷன் கடைகளில் சமூக […]
