நீட் ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சுமார் 89 ஆயிரத்து […]
