Categories
உலக செய்திகள்

கடலில் புதைந்துள்ள ரசாயன ஆயுதங்கள்….. இயற்கைக்கு ஏற்படும் பேராபத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கடலில் கிடக்கும் ரசாயன ஆயுதங்களால் பேராபத்து ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாஜிப் படைகளால் பால்டிக் கடலில் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் கொட்டப்பட்டது. அதன்படி சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்கள் கடலில் புதைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலந்தில் உள்ள ஒரு அறிவியல் அகாடமி ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வு தொடர்பான செய்திகள் போலந்து நாட்டின் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதன்படி கடலில் கொட்டி கிடக்கும் டன் கணக்கிலான ரசாயனங்களால் பேராபத்து ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் மோசமடையும் நோய் தொற்று…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பருவநிலை மாற்றம் 58 % நோய் தொற்று  மோசமடைய வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு பரவி வருகின்றது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது. கொரோனா மற்றும் குரங்கம்மை நோய் தொற்று உடனான போராட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல உலக நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன. […]

Categories

Tech |