அஜண்ட் எனவே செய்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஏர்னெஸ்டோ சேகுவேரா போராடியுள்ளார். பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய இவர் இறுதியாக கொரில்லா போர் நடத்தும் பொருட்டு 1967 ஆம் வருடம் பொலிவியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொலிவிய இராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொண்டுள்ளனர். மறைந்த சேகுவேரா – அலெய்டா மார்ச் தம்பதியினருக்கு 4 மகன்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய மூன்றாவது மகனான கமியோ குவேரா(60). கியூபாவில் […]
