Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
உலக செய்திகள்

நாம அப்படி இருந்ததை சொல்லாத…! காதலிக்கு தெரிய கூடாது… கோடீஸ்வரரின் மகன் செய்த செயல்….!!

பிரிட்டனில் 15 வயது சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 19 வயது இளைஞனுக்கு  நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பிரிட்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த Alex Rodda என்ற  15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த கொலை குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason(19)-னும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு…” 51 வயது முதியவரால் நேர்ந்த கொடுமை”… சாகும் வரை சிறை..!!

கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி கொலை…. 28 வருடம் கழித்து…. பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை…!!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்டதாக கேரளா மாநிலம் கோட்டயத்தில் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்பவர் 28 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மதபோதகர் தாமஸ்க்கும்  இரண்டாம் குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு பதில்… அப்பாவி பெண்ணை கொன்று… ஆள்மாறாட்டம் செய்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சாகும் வரை…. நீதிமன்றம் அதிரடி…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். வேன் ஓட்டுநரான இவர் 2016 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட பெருமாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை சாக்குப்பையில் கட்டி… :அறைக்குள் அடைத்து கொன்ற பயங்கரம்”… துணை போன பெற்றோர்… பல ஆண்டுகளுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை..!!

4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி […]

Categories

Tech |