பென்சன் திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் EPS-95 பென்சன் திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் […]
