சூடான் நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலால் 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கின்ற டார்பூர் பிராந்தியத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் சென்ற 2013ஆம் ஆண்டு அப்பகுதியில் சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளன. அச்சமயத்தில் தொடங்கிய வன்முறை தற்போது வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு இடையே உள்ள பிரிவை […]
