தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே மத்திய அரசு ஆயுதப் படையினரை அனுப்பப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு குறிப்பாக பதற்றமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மத்திய ஆயுதப் படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கம். இந்த நடைமுறை 1980 ஆண்டுகளிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் […]
