Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. மைல் கல்லுக்கு ஆயுத பூஜை….. கோவை மக்களின் பாசத்த பாருங்க…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர். அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…. முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் பெங்களூரு அருகில் உள்ள யஸ்வந்த்பூர் – […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜை பண்டிகை : செப்.,30 மற்றும் அக்.,1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 30.09 2022 மற்றும் 01.10 2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!!

 ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்ளுக்கு – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

நாட்டின் வளர்ச்சியை தீர்மானிபதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கல்வியறிவு இருக்கின்றது.  எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகின்றதோ… அந்த நாடே வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நாடு என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தான் ஒவ்வொரு நாடும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கல்வியை அனைத்து மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, […]

Categories

Tech |