பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமை வழங்குமாறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வியட்நாமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை பயங்கர வெறித்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நடந்ததையடுத்து இது தொடர்பாக தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை […]
