ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் அதை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது பதுங்கி இருந்த கும்பல் ஒன்று போலீஸை கண்டதும் ஓட முயற்சி செய்தது. இதனால் போலீசார் விரட்டிச் சென்று ஐந்து […]
