உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 104-ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது வரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. மேலும், […]
