மக்கள் ஆன்மீகம் சார்ந்த பண்பாடு மற்றும் ஐதீகத்தை இன்னும் வழக்கமான நிகழ்வாக எண்ணி முறையாக அனுசரித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது கடவுள் நம்பிக்கை. கடவுள் நம்பிக்கையால் பலர் தங்களுக்கு தானே புதிய கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்கின்றன. உடல்சார்ந்த ஆரோக்கியமாகவும், பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இவையெல்லாம் தவிர இன்னும் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நமக்கு மிகப்பெரிய தத்துவமாக விளங்கும் எங்கும் கடவுள், எந்த இடத்திலும் கடவுள், அனைத்தும் கடவுள் என்ற […]
