Categories
மாநில செய்திகள்

ஆயிரம் ஊழியர்கள் பணியிடமாற்றம் …!!

கிசான் திட்டம் முறைகேட்டை தொடர்ந்து அந்த திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்மா என்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் விவசாயிகள்  அல்லாதவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு […]

Categories

Tech |