கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாடானது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். மேலும் இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே சுமார் 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பைசர் […]
