Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த பிரசவ வலி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்…. குவியும் பாராட்டுகள்…!!

ஆம்புலன்ஸ் வைத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீராமணியூர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிப்பிரியாவிற்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகரின் வியக்க வைக்கும் செயல்…. நீங்களே கொஞ்சம் பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த சிறுவர்கள்… மருத்துவமனைக்கு செல்ல.. “9,200 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்”… கெஞ்சி கேட்ட தந்தை..!!

கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆம்புலன்சில் கூட்டிச் செல்ல டிரைவர் அதிக பணம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலம் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை, மற்றும் 9 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.எச் குழந்தைகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இந்நிலையில், சிறுவர்களை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவர்களின் தந்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். பின்னர், […]

Categories

Tech |