Categories
தேசிய செய்திகள்

கைவிட்ட விமானம், கைகொடுத்த ஆம்புலன்ஸ்…. 2600 கிமீ தூரம், 41 மணி நேர பயணம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹந்தி ஹசன் என்பவர் கடந்த மாதம் 25-ம் தேதி இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனால் கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சொந்த ஊருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு அழைத்துச் செல்ல விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அணில் ரூபன் என்பவரின் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் 2600 கிலோமீட்டர் தூரத்தை 41 மணி நேரம் பயணித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து நீக்கியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார்  மடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொள்ளவில்லைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார். கொரோனோ நோயாளிகளை ஆம்புலன்ஸ்யில் அழைத்து வரும் பணியை கவனித்து வந்த அவரை திடிரென வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த […]

Categories

Tech |