கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கட்டணம் பகுதியில் புதிதாக திருமணமான ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடைய உரிமத்தை இழக்கும் அளவுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத் துறை […]
