ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவப்பா – அமுதா . அமுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அதிகாலை அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அமுதாவிற்கு அதிக வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ உதவியாளராக இருந்த தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அமுதாவிற்கு முதலில் […]
