கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளானதால், ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு […]
