Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம்….. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது…. அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை‌ இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம்….. 2 நாட்களில்….. வெளியான தகவல்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகை தினம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களுக்கு அரசு பேருந்து…. வசதி படைத்தவர்களுக்கு ஆம்னி பேருந்தா….? அமைச்சர் சொல்ல வரும் கருத்து தான் என்ன….?

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…… தமிழகத்தில் செம ஷாக்….!!!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்து வருகின்றது. பள்ளி கோடை விடுமுறை இறுதி வாரத்தை எட்டி உள்ளதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துக் கட்டணம் இருமடங்கு உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி(இன்று ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் ரூபாய் ஆயிரத்துக்கு பதில் ரூபாய் 2500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்தில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. ஆம்னி பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மொத்தம் உள்ள 4000- க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கம் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மீண்டும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு 4500 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும்… ஆம்னி பேருந்துகள் இயங்கும்….!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூல்…. 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு…. ஆம்னி பேருந்து இயக்கப்படும் நேரம்…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் இனி காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா முடியும் வரை பேருந்துகள் ஓடாது…. பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்பவர்களே! நாளை முதல் ஆம்னி பேருந்துகள்….. இந்த நேரத்தில் தான் இயங்கும்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்வு?… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சுங்க கட்டணம் அதிகரிப்பால் லாரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி ஆம்னி பேருந்துகளும் இயங்காது… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் எதிரொலி காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் புயலால் தீவிர பாதிப்பு ஏற்படும் என்பதாலும் புயல் கரையை கடக்க தாமதமாகும் […]

Categories

Tech |