Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100க்கும் மேற்ப்பட்ட ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டது ..!!

தனுஷ்கோடியில் வனத்துறை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. தனுஷ்கோடி சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆர் சத்திரம், கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 9327 முட்டைகள் வனத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, எம்ஆர் சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டன. 52 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் […]

Categories
உலக செய்திகள்

ரூ 1,85,00,000 மதிப்பு… வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்!

கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக […]

Categories

Tech |