உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவதை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால், பல சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா தடுப்பூசி […]
